புதன்
கிழமை மதியம் 1-2 க்குள் ஐந்து வெற்றிலைகளில் ஒவ்வொன்றிலும் சிறிதளவு
லேசாக நெய் தடவி சிறிய பட்டு துணி ஒன்றில் முடிந்து வீடு/வியாபாரம்/தொழில்
ஸ்தானங்களில் வைத்து வர பண புழக்கம் அதிகரிக்கும். மந்தமான
வியாபார,தொழில்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு புதனும் குறிப்பிட்ட அதே
நேரத்தில் வெற்றிலைகளை மட்டும் மாற்றி வேறு வைக்கவும். பழையவற்றை கால்
படாத இடத்தில் களைந்து விடலாம்.
இப்படி ஒரு செய்தி சொல்லுதுங்க..!
இப்படி ஒரு செய்தி சொல்லுதுங்க..!