Tuesday, May 31, 2016

புதன் கிழமை மதியம் 1-2 க்குள் ஐந்து வெற்றிலைகளில் ஒவ்வொன்றிலும் சிறிதளவு லேசாக நெய் தடவி சிறிய பட்டு துணி ஒன்றில் முடிந்து வீடு/வியாபாரம்/தொழில் ஸ்தானங்களில் வைத்து வர பண புழக்கம் அதிகரிக்கும். மந்தமான வியாபார,தொழில்கள் பிரகாசிக்கும். ஒவ்வொரு புதனும் குறிப்பிட்ட அதே நேரத்தில் வெற்றிலைகளை மட்டும் மாற்றி வேறு வைக்கவும். பழையவற்றை கால் படாத இடத்தில் களைந்து விடலாம்.
இப்படி ஒரு செய்தி சொல்லுதுங்க..!

Friday, May 27, 2016

உடல் இளைக்க
ஓமம் - 100 கிராம்
சுக்கு - 100 கிராம்
மிளகு - 100 கிராம்
வாய்விளங்கம் - 100 கிராம்
பெருங்காயம் - 20 கிராம்
மலைப்பூண்டு - 200 கிராம்
கருப்பட்டி - 600 கிராம்

ஒவ்வொன்றையும் தனித்தனியே சுத்தி செய்துக் தூள் செய்து கொள்ள வேண்டும்.
கருபட்டியை தூள் செய்து உரலில் போட்டு, பூண்டு பருப்பை போட்டு சேர்த்து இடித்து, கடை சரக்குகளை ஒவ்வொன்றாக போட்டு மர உலக்கையால் இடித்து லேகியம் ஆக்கவும்.
இந்த லேகியத்தை அருநெல்லி அளவு காலை மற்றும் இரவு சாப்பிட்டு சுடு தண்ணீர் குடிக்கவும்.
பயன்கள் : உடலில் தேங்கியுள்ள சகலவிதமான நீர்கட்டுகளும், சதைகளில் இறுகியுள்ள கொழுப்புகள், எலும்புகளில் தேங்கியுள்ள கொழுப்புகள், நுரையீரலில் தேங்கியுள்ள சளியும், கொழுப்பும் வெளியேறும். உடல் வற்றும்.
தேவையான கனம் குறைந்த உடன் மருந்தை நிறுத்தி விடவும்.
பத்தியம் : உருளைக் கிழங்கு, பூசணிக்காய், நீர்சத்தும், கொழுப்புசத்தை உருவாக்கும், ஐய், சோடா, கலர், எண்ணை பலகாரம், புலிக் குழம்பு நீக்கவும்.
மேலும் பயணிப்போம் . . .


ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இ
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.

நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால், இந்த கட்டுரையைக் கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.

மந்திரம்:


"ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்."

கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச் செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம். முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும். 

பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.
அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.  

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.  முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.  அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;
ப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.

நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால், இந்த கட்டுரையைக் கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.

மந்திரம்:


"ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்."

கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச் செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம். முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும். 

பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.
அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.  

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.  முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.  அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;
வெகு வேகமாக செயலாற்ற கூடிய ஒரு இரகசிய மந்திரம்
💐💐💐💐💐
ஆம் மானிட வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு உணவுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலை ஆடை ஆபரணங்கள் வீடு நில புலன்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வண்டி வாகனங்கள் ஆகியவற்றை விரும்பாதவர்கள் யார் இருக்கிறார்கள் அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை எனவே உங்கள் வாழ்க்கைக்கு பொருளாதார வசதிகளை காந்தம் போல கவர்ந்திழுக்க கூடிய அற்புதமான கணபதி மந்திரம் இந்த மந்திரம் வெகு வேகமாக செயல்படுதாக பல தாந்த்ரீக உபாசகர்கள் அனுபவத்தில் சொல்லியுள்ளனர்
இந்த மந்திர உபாசனையை ஏதெனும் ஒரு செவ்வாய் கிழமையில் ஆரம்பிக்கவும் கணபதி படத்தையும் லட்சுமி படத்தையும் எடுத்து வைத்து படத்திற்கு வழக்கம் போல் பூ பொட்டு வைக்கவும் பசு நெய்யில் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்
படையல் தங்கல் வசதிக்கேற்ப படைக்கவும்
பூஜையை ஆரம்பிக்கும் முன் குரு தட்சிணா மூர்த்தியை தங்கள் மானசீக குருவாக நினைத்து அவர் உங்கள் எதிரில் இருப்பதாக பாவித்து அவரது வலதுகரம் உங்கள் தலை மீது இருப்பதாக நினைத்து வணங்கவும்
பின்னர் கனபதியையும் மகாலட்சுமியையும் மனதார வேண்டிக்கொண்டு இறைவா எனக்கு என்ன வேண்டும் என்று உனக்குதான் தெரியும் பிள்ளைக்கு என்ன வேண்டுமென்று தாய்க்கு
தெரியாதா எனவே நீங்கள் எதை கொடுத்தாலும் எனக்கு சந்தோஷமே என பிரார்த்தனை செய்து ருத்ராக்ஷம் அல்லது பவள மாலை அல்லது சிவப்பு சந்தன அல்லது ஏதேனும் சிவப்பு நிற ஜெபமாலையை கையில் வைத்து கொண்டு மந்திர சாதனையை தொடங்கவும் அதாவது 500000 (ஐந்து இலட்சம்) உரு 48 நாட்களுக்குள் சொல்லி முடிக்க வேண்டும் அதாவது ஒரு நாளைக்கு தோரயமாக 10417 உரு கொடுக்கவேண்டும் அதாவது ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பகலிலோ இரவிலோ உபாசணைக்கு ஒதுக்கினால் ஒரு மணி நேரத்திற்கு 8 சுற்றுகள் ஜெப மாலையை உருட்ட வேண்டும் ஒரு சுற்று என்பது 108 எண்ணிக்கை கொண்ட ஜப மாலையாகும்
இந்த 48 நாட்களுக்கு ஒரு வேளை உணவு மட்டுமே உண்ண வேண்டும் அது வீட்டில் சமைக்கபட்டதாக இருக்க வேண்டும் ஓட்டலில் அல்லது வேறு எங்கும் வெளியில் சாப்பிடக்கூடாது மேலும் எந்த பழங்களும் பழரச பாணங்களும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது சிறிது நீர் மட்டுமே அருந்தலாம் இந்த விதிமுறைகளை பின் பற்ற உறுதி கொண்ட நெஞ்சத்தினர் இந்த உபாசனையை கடைபிடிக்கலாம் 48 நாட்களுக்கு பிறகு பலன் தெரிய ஆரம்பிக்கும்
மந்திரம்
OM HREEM GREEM HREEM
ஓம் ஹ்ரீம் கிரீம் ஹ்ரீம்
ஆங்கிலத்தில் உள்ளபடி ஒலியெழுப்பி உச்சரிக்க வேண்டும்💐💐💐
Comment

Tuesday, May 24, 2016

நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த தொழில் அல்லது வேலை பார்க்கிறீர்களா?

இன்சூரன்ஸ், சினிமா, மியூச்சுவல் பண்டு, ரியல் எஸ்டேட், சேல்ஸ் ரெப்,மார்க்கெட்டிங், வக்கீல், ஜோதிடர், அரசியல்வாதிகள், பூசாரிகள், மனோதத்துவநிபுணர்கள், நடிகர்கள் அல்லது நடிகைகள், இயக்குநர்கள் என எந்த பொதுத்தொடர்புத்துறையில் இருந்தாலும் சரி எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீகப்பயிற்சி

இந்தப்பயிற்சியை குறைந்தது 90 நாட்கள் செய்ய வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் செய்யவேண்டும்.(எதிர்பாராமல் சில நாட்கள்விடுபட்டாலும் பரவாயில்லை தொடரலாம்)

ஓம் ரீங் வசி வசி = இந்த மந்திரத்தை ஒரு விரிப்பின் மீது நின்று அல்லது அமர்ந்துகொண்டு மனதுக்குள் 108 முறை உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.4 திசைகளையும் நோக்கி தலா 108 முறை ஜபிக்க வேண்டும்.

ஜபிக்க ஆரம்பிக்கும்போது வாயில் ஒரு கிராம்புத்துண்டை வலதுபக்கத்தில் ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும். கடிக்கக்கூடாது.ஜெபித்து முடித்ததும் துப்பிவிட வேண்டும்.
துப்பிய பின்பு ஒரு தம்ளர் இளநீர் உடனே குடிக்கவேண்டும்.
(சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் பலன் தெரியும். அசைவம் சாப்பிடுபவர்கள் அசைவத்தை விட்டுவிட வேண்டும். விடாவிட்டால் பலன் தெரிய ரொம்ப நாளாகும்.)

91 வது நாளிலிருந்து ரொம்ப பிசியாகிவிடுவீர்கள்.உங்கள் வேலை அல்லது தொழிலில் நீங்கள்தான் முதல்வராகத் திகழ்வீர்கள்.

இது 90 நாளுக்குமேல் தான் செயல்படத்துவங்கும்.

ஆதாரம்: வாத சவுமியசாகரம், மந்திரவாள்பகுதி, அகத்தியர் எழுதியது
  1. அன்றாடம் பண வரவு பெற                                                         காலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படுமாறு மடக்கி வைத்து கொண்டு வாய் மூடி, மனதினுள்       "ஏராளம் தனம் தான்யம் தாராளம் தாராளம்"  என்ற மந்திரத்தை 6 முறை ஜெபித்து பின் கண்கள் மூடிய நிலையில் வாய் திறந்து நீரில் ஊதவும். பின் அந்த நீரை குடித்து விடவும்.
        நாள் முழுதும் எதிர்பார்த்த, எதிர்பாராத பணவரவு, நற்செய்திகள் மற்றும்   உயர்வுகள் கொடுக்கும் சக்தி வாய்ந்த முறை இது. அனுதினமும்   தேவைகள்  உள்ள வரை செய்து வரலாம்.